4395.
உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக் குள்ள துரைசெய்தீர் வாரீர் வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
உரை:
உள்ளதே உள்ளது விள்ளது, உள்பொருளாகிய சிவ பரம்பொருளே உள்ளத்தின்கண் எழுந்தருள்வது; அதனை எடுத்தோதுக. உள்ளது உரை செய்தீர் - உண்மையை யுரைத்தவரே. (43)
(43)