4422.

          என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
          இன்பால் பெறுகென்றீர் வாரீர்
          தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்

உரை:

     ஒன்று ஈந்து இதை இன்பாற் பெறுக என்றது, “அருட் பெருஞ் சோதி” என வரும் தனிப் பொருளை யுபதேசித் தருளினமை குறித்து நிற்கிறது. தென்பால் முகங் கொண்டீர் - தட்சிணாமூர்த்தி யாயினவரே.

     (70)