4443.
ஒருமை நிலையில் இருமையும் தந்த ஒருமையி னீர் இங்கு வாரீர் பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
ஒருமை நிலை - சிவமொன்றே என நினைந்தொழுகும் நிலை. இருமை - பந்தம் வீடு என்ற இருவகை நிலை. ஒருமையினீர் - ஒப்புயர்வில்லாத ஒருவரே. (91)
(91)