4455.

          கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசைக்
          கடல்பொங்கு கின்றது வாரீர்
          உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்

உரை:

     கண்ணனையீர் - கண் போன்றவரே. ஆசைக் கடல் ஆசையாகிய கடல். ஆசை பொங்கி வழியாமல் உடற்குள் நிறைந்துளது என்பார், “உடல் தங்குகின்றது” என உரைக்கின்றார்.

     (103)