பல

பல்லவி எடுப்பு

4483.

     திருவார்பொன் னம்பலத்ே­த செழிக்குங்குஞ் சிதபாதர் வருவார்
          சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்.

உரை:

     திரு - கண்டார் விரும்பும் அழகு. குஞ்சித பாதர் - வளைந்த திருவடியை யுடையவர். ஒரு பாதம் முயலகன் முதுகில் ஊன்றி விளங்க - ஒரு பாதம் ஆடற் பொருட்டு வளைந்து தோன்றுதலாற் “குஞ்சிதபாதர்” என்கிறாள். போதர் - ஞான மூர்த்தி, சபாநாதர், சபைக்குத் தலைவர்.

     (2)