4515.
பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
உரை:
பொதுவில் - ஞானசபையில். பேரின்பப் பொருள் - சிவ பரம்பொருள். அத்துவிதமாதல் - இரண்டற ஒன்றுதல். (9)
(9)