4582.

     காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
          காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
     ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
          நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ

உரை:

     ஞாலம் - பூமி. வேறறக் கலந்தமை விளங்க, “நானாகித் தானாகி நண்ணிய சோதி” என நவில்கின்றார்.

     (31)