4903.
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன் சிந்தை களித்தேன்என்று உந்தீபற சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
உரை:
அரிய செயல் பலவும் செய்ய வல்ல ஆற்றல்களைப் பெற்றமை விளங்க, “சித்தெலாம் வல்லேன்” என்று தெரிவிக்கின்றார். (9)
(9)