கண்ணிகள்
4915.
ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு வீதிஉண் டாச்சுத டி - அம்மா வீதிஉண் டாச்சுத டி. ஆணி
உரை:
உண்டாயிற்று என்பது பாட்டாதல் பற்றி உண்டாச்சுதடி என வந்தது. சோதி மலை - சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார். (2)
(2)