4921.

     பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
          பவளம தாச்சுத டி - அம்மா
          பவளம தாச்சுத டி                    ஆணி

உரை:

     பார் - பார்ப்பாயாக. வேறொரு நிலையில் கரிய நிறம் பொருந்திய நீலமணி சிவந்த பவள மணியாயிற்று என்பாள், “ஓர் நிலையில் கருநீலம் செய்ய பவளம் ஆச்சுதடி” என்று பகர்கின்றாள்.

     (8)