4923.

     பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
          பேர்மணி ஆச்சுத டி - அம்மா
          பேர்மணி ஆச்சுத டி.                    ஆணி

உரை:

     பெருமுத்து வச்சிரப் பேர் மணி ஆச்சு, சோடையில்லாத பெரிய முத்து மணி வைர மணியாயிற்று என்றற்கு, “பெருமுத்து வச்சிரப் பேர் மணி ஆச்சுதடி” என்று

     (10)