4924.
வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள் வெண்மணி ஆச்சுத டி - அம்மா வெண்மணி ஆச்சுத டி. ஆணி
உரை:
வேறொரு நிலையில் பவளத்தின் திரண்ட மணி வெண்மையான பளிங்கு மணியாக மாறிற்று என்பாளாய், “பவளத் திரள் வெண்மணி ஆச்சுதடி” என்று விளம்புகின்றாள். (11)
(11)