4925.

     புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
          பொன்மணி ஆச்சுதடி - அம்மா
          பொன்மணி ஆச்சுத டி.                    ஆணி

உரை:

     சொல்லப்பட்டு வருகின்ற நிலைகளில் ஒன்றின்கண் பலவாகிய மணிகள் பொன் மணிகளாயின என்று புகல்கின்றாள்.

     (12)