4926.

     பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
          படிகம தாச்சுத டி - அம்மா
          படிகம தாச்சுத டி.                    ஆணி

உரை:

     கற்கள் பதிக்கப் பெற்ற ஒரு நிலையில் மணிகள் யாவும் படிக மணியாய் விளங்கலுற்றன என்பாள், “மணி எல்லாம் படிகம் ஆச்சுதடி” எனக் கூறுகின்றாள்.

     (13)