4930.
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆகவந் தார்கள டி - அம்மா ஆகவந் தார்கள டி. ஆணி
உரை:
கம்பத்தின்மேல் படிப்படியாக ஏறும்போது பல்லாயிரம் சத்திகள் தோன்றினார்கள் என்பாளாய், “ஆங்காங்கே சத்திகள் ஆயிரமாயிரமாக வந்தார்களடி” என்று பகருகின்றாள். (17)
(17)