4941.
எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக இருவர் இருந்தார டி - அம்மா இருவர் இருந்தார டி. ஆணி
உரை:
அங்கே சத்தி தத்துவம், சிவ தத்துவம், தெய்வ வடிவில் ஆணும் பெண்ணுமாக இருந்தமை விளங்க, “அவ்வாயிலில் பெண்ணோடு ஆணாக இருவர் இருந்தாரடி” என்று கூறுகின்றாள். (28)
(28)