4943.

     அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
          அம்மா இருந்தாள டி - அம்மா
          அம்மை இருந்தாள டி.                     ஆணி

உரை:

     அணுக்கத் திருவாயிலில் ஆனந்தவல்லியாகிய உமாதேவி இருந்தாள் என்றற்கு, “ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாளடி” என உரைக்கின்றாள்.

     (30)