4944.
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும் உண்டேன டி - அம்மா அமுதமும் உண்டேன டி. ஆணி
உரை:
அவளுடைய காட்சி அருளின்ப அமுதத்தைத் தனக்கு வழங்கினமை சொல்லுவாளாய், “அவள் அருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி” என அறிவிக்கின்றாள். (31)
(31)