4945.

     தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
          சந்நிதி கண்டேன டி - அம்மா
          சந்நிதி கண்டேன டி.                    ஆணி

உரை:

     அம்மையின் திருவருள் ஒளியாலே கூத்தப்பெருமானுடைய சந்நிதியைக் கண்டு மகிழ்ந்தமை தோன்ற, “அவள் அருளாலே நடராசர் சந்நிதி கண்டேனடி” என்று உரைக்கின்றாள்.

     (32)