5041. பனிரண் டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற்றே
துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
எனக்கும் உனக்கும்
உரை: படியில் - பூமியில். துனியாது - வெறுப்படையாமல். துரை - தலைவனே. (79)
|