5046.

     உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
          ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
     தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
          செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     தெள்ளும் கருணை - தெளிந்த திருவருளாகிய ஞானம்.

     (84)