5054. ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
எனக்கும் உனக்கும்
உரை: ஐவராவர் - அயன், திருமால், உருத்திரன், சதாசிவன், மகேசுவரன். இந்திரன், திருமால், முருகன், காளி, வருணன் என்ற ஐவருமாம். (92)
|