5066.
அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
உரை:
திருவருள் கருணையும் ஒளியையும் உடையதாதலால், “அருள் விருந்தே” என்று கூறுகின்றார். (3)
(3)