5097.
சிதம்பரப் பாட்டே திருப்பாட் டு ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட் டு.
உரை:
சீவகர்கள் - உலகத்தில் உடம்போடு கூடி வாழ்பவர்கள். தெருப்பாட்டு - பயன் இல்லாத பாட்டு. (34)
(34)