5098.

          அம்பலப் பாட்டே அருட்பாட் டு
          அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட் டு.

உரை:

     அருட் பாட்டு - கேட்போர் உள்ளத்தில் திருவருளை விளைவிக்கும் பாட்டு. மருட் பாட்டு - உலகியல் மயக்கத்தை உண்டு பண்ணும் பாட்டு.

     (35)