5101.

          நான்சொன்ன பாடலும் கேட்டா ரே
          ஞான சிதம்பர நாட்டா ரே.

உரை:

     ஞான சிதம்பர நாட்டார் - ஞானமாகிய சிதாகாச நாட்டைச் சேர்ந்தவர்.

     (38)