5103.
இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
உரை:
பாடுபட மாட்டேன் - துன்பப்பட மாட்டேன். என் அப்பன் மேல் ஆணை - என் தந்தையாகிய சிவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்றேன். (40)
(40)