5107.
நல்லோர் எல்லார்க்கும் சபாபதி யே நல்வரம் ஈயும் தயாநிதி யே.
உரை:
சபாபதி - ஞான சபைக்குத் தலைவராகிய சிவபெருமான். தயாநிதி - தயவருளும் செல்வன். (44)
(44)