5109.

          சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
          திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.

உரை:

     மாப்பிள்ளை - மணவாளன். சீர்ப்பிள்ளை - ஞானத்தால் சிறப்புடைய மகன்.

     (46)