5110.

          சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
          சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.

உரை:

     சிவகாம வல்லி - உமாதேவி. சித்தெல்லாம் - கரும ஞான யோக சித்திகள் எல்லாம்.

     (47)