5112.
என்இரு கண்ணுள் இருந்தவ னே இறவா தருளும் மருந்தவ னே.
உரை:
இறவாது அருளும் மருந்து - சாவாமைக்கு ஏதுவாகிய ஞானமாகிய மருந்து. (49)
(49)