5114.

          அம்பல வாணர்தம் அடியவ ரே
          அருளர சாள்மணி முடியவ ரே.

உரை:

     அம்பலவாணர் - ஞான சபையில் கூத்தாடுபவர். அருள் அரசாள் மணி முடியவர் - அருளாகிய அரசினை ஆள்கின்ற மணிமுடி சூடிய வேந்தராவர்.

     (51)