5116.
இருட்பெரு மாயை விண்டே னே எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
உரை:
இருட் பெருமாயையை விண்டேன் - இருளைச் செய்யும் மாமாயையாகிய இருளினின்றும் நீங்கினேன். (53)
(53)