5137.
அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா அகண்டவே தசிர கரதர பலிதா.
உரை:
அளவிறந்த கோடிக் கணக்கான குணங்களால் விளங்குபவனே. அளவில்லாத வேதங்களின் உச்சியில் பெறலாகும் பயன்களைப் பெறச் செய்பவனே. (74)
(74)