5183.

          நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
          தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.

உரை:

     தாயினும் மிக்க நல்லவனே; யோக ஞான கன்ம சித்திகள் அனைத்தையும் உடையவனே.

     (6)