5195.

          வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
          ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.

உரை:

     கொடிய துன்பங்கள் கெட மெய்ம்மை புகன்ற தூயவனே; ஐம்பெரும் பூதங்களின் சேட்டைகள் கெடும்படி நின்ற உலகத்தில் உள்ளவர்கள் வாழச் செய்பவனே.

     (18)