5198.
அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
உரை:
அகில புவனங்களில் உள்ள உயிர்கள் தழைக்கும்படி வரமருளும் அமல மூர்த்தியே; பிரமனும் திருமாலும் உருத்திரனும் மகிழும்படி நடனம் புரிபவனே. (21)
(21)