5203.

          உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
          உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.

உரை:

     உள்ளமும் உணர்வும் உயிரும் ஒளிரும்படியாகப் பிரகாசிக்கின்ற திருவடியே; உருவில் அருவும் அருவில் உருவும் உடைய தலைவனே.

     (26)