5204.
இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
உரை:
இளகுகின்ற இதயத் தாமரையை இடமாகக் கொள்ளுகின்ற இறைவனே; இருமையில் ஒருமையும் நன்மையும் தருகின்ற சமூகமே. (27)
(27)