5206.

          ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
          உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.

உரை:

     கெடாத கருணையாகிய அமுதத்தைப் பொழிகின்ற சந்திர காந்தக் கல் போன்றவனே; உலக முழுதும் நிறையும்படி நிறைந்த திருவடியை உடையவனே.

     (29)