5207.

          அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
          அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.

உரை:

     அறிவில் அறிவையும் அறிவை அறிவையும் அருளுகின்ற நிமலனே; அன்பால் மெய் சோர்கின்ற அடியர்களின் இதயத்தில் அமரும் பெருமானே.

     (30)