5208.
எறிவில்உலகில் உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
உரை:
உலக முடிவில் உயிர்களை உடல்களோடு இணைக்கின்ற பெருமானே; என்னையும் அடியவனாகக் கொள்கின்ற தலைவனே. (31)
(31)