5211. நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
உரை: மயங்குகின்ற என் நெஞ்சு கலங்கி நின்று வருந்தின என்னை ஆண்டவனே; விளங்குகின்ற ஒளி மிகுந்த ஞான சபையில் விளங்குகின்ற தாண்டவ மூர்த்தியே. (34)
|