5235.
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே செயிரறு பதியே சிவநிறை நிதியே திருநட மணியே திருநட மணியே.
உரை:
இல்லை. (10)
(10)