5235.

     உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
          ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
     செயிரறு பதியே சிவநிறை நிதியே
          திருநட மணியே திருநட மணியே.

உரை:

     இல்லை.

     (10)