5253.

          உருவே உயிரே உணர்வே உறவே
          உரையே பொருளே ஒளியே வெளியே
          ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர நம்பர னே.

உரை:

     எனக்கு உருவும் உயிருமாக இருப்பவனே; உணர்வும் உறவுமாக இருப்பவனே; உறையும் பொருளுமாக ஒளிர்பவனே; ஒன்றாய் நன்றாய் என்றும் எனக்குத் தன்னைத் தந்த பரம்பரனே.

     (3)