எவ்வு யிர்த்திரளும் உலகி லென்னுயிர் | எனக்கு ழைந்துருகி நம்மையாம் | இதமு ரைப்பஎன தென்ற யாவையும் | எடுத்தெ றிந்துமத யானைபோல் | கவ்வை யற்றநடை பயில அன்பரடி | கண்டதே அருளின் வடிவமாக் | கண்ட யாவையும் அகண்ட மென்னஇரு | கைகுவித்து மலர் தூவியே | பவ்வ வெண்திரை கொழித்த தண்தரளம் | விழியு திர்ப்பமொழி குளறியே | பாடி யாடியு ளுடைந்து டைந்தெழுது | பாவையொத் தசைத லின்றியே | திவ்ய அன்புருவ மாகி அன்பரொடும் | இன்ப வீட்டினி லிருப்பனோ | தெரிவ தற்கரிய பிரம மேஅமல | சிற்சு கோதய விலாசமே. |