"பன்னிறங்கள்1அவைகாட்டும் படிகம் போல் உள்ளம்
| பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசு பார்த்திட் | டிந்நிறங்கள் என்நிறமன் றென்று தன்தன் | எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப் | பொய்ந்நிறஐம் புலநிறங்கள் பொய்யெனமெய் கண்டான் | பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை | முன்நிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி | முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்நீங்கா முறைபோல்" | - சிவஞானசித்தியார், 8. 4 - 1. | | | | | | | |