திருநாளைப்போவார்140நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆருமறியாமல் அம்பலவாணனார்
சீரடியார்பார்க்கச் சேவடி தூக்கியே. (ஆடுஞ்)

பாலகிருஷ்ணன்போற்றும் பனிமதிச்சடையினார்
தாளமத்தளம்போட தத்தித்தத்தெய்யென்று. (ஆடுஞ்)

ராகம் - தன்யாஸி ; தாளம் - த்ரிபுடை.

பல்லவி.

திருவாதிரைதெரிசனத்திற்குவந்தேன் - உந்தன்
திருவாதிரைதெரிசனத்திற்குவந்தேன்.

அனுபல்லவி.

திருவாய்திறந் துறவாயினி பிறவாவரந் தருவாயென்று. (திரு)