அற்புதமாகவேதானொரு
சொல்லை
அணியுங்கோபாலகிருஷ்ணன்பணியுந்
தில்லைக் (கனக)
ராகம் - கரஹரப்ரியை ;
தாளம் : சாப்பு.
பல்லவி.
கட்டைகடைத்தேறவேணுமே. (கட்டை)
அனுபல்லவி.
கனகசபாபதி நடனங் கண்டு களிக்க
வந்த நந்தன் (கட்டை)
சரணங்கள்.
கட்டைக்கடைத் தேறட்டுமோ
ஜன்மம்
கெட்டதல்லவோ யிட்டமறியேன் (கட்டை)
முத்தியளிக்கும் பத்தியிலேயென்
சிற்றம்பலவன் சித்தமறியேனே (கட்டை)
_________
வசனம்.
தேகம்படைத்தால் சிவபக்தி
பண்ணவேண்டு மென்று நந்தனார்
சொல்லுகின்றார்.
தண்டகம்.
ராகம் - கரஹரப்ரியை ;
தாளம் - ரூபகம்.
தேகம்வந்த-வாறு
சொல்லவோ-சிதம்ப-ரேசனடியைத்
தினமுந்தொழு-திருப்பதல்லவோ.
இந்தவிஷயசுகத்தை நாடுமோ-பாவி
மனக்குரங்கு-மிருப்பிடங்காணாம
லோடுமோ
தில்லைத்தலத்தைக்கண்டு
மாச்சுதே-உள்ளே
|