மாய்த் தேகத்தில் பூணூல்விளங்கச்
சடைமுடியோடும்
வெளியில் வந்தார்.
---------
ராகம் - மோஹனம் ; தாளம் -
ஆதி.
பல்லவி.
யாகோற்பவமானார்-நந்தனார்-அரனருளால்
யாகோற்பவமானார்.
அனுபல்லவி.
யோகமாதவரும் போகவாழ்வினரும்
வேகமாய்ச்சுக மாகவந்துதொழ
(யாகோ)
சரணங்கள்.
சிவனாருரைத்த
வாக்கியம்-சித்தத்திலெண்ணிச்
சிறந்ததேமிக
சிலாக்கியம்
தவறாவநேக
பாக்கியம் - பொருந்தவேடந்
தன்னைக்கொண்டதே யோக்கியம்
தபனனோடுஉயர்
ககனமேவிவரு
மெவரும்காந்தருவ ரெவருங்கண்டுதொழ (யாகோ)
கையைச்சிரமேற்
பதித்துச் - சிவனேயென்று
கனகசபையைத் துதித்துச்
செய்யகுண்டத்தை வெடித்துக் -
கதிரவன்போற்
செனித்தாரதிலே நடித்துச்
சித்தியாகியபத
முற்றும்பாம்புபுலிப்
பத்தியாய்த்தொழும்ப
தத்தைக்கண்டுதொழ (யாகோ)
காதிற்குண்டலம்
துலங்க -
முப்புரிநூலுங்
கதித்துமார்பிட
மிலங்க
|